Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்.. ஆனால்.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் அட்வைஸ்!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை படு வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தினமும் என்னை அடிக்கிறாரு ... சுந்தரா டிரெவல்ஸ் நடிகை ராதா 2வது கணவர் மீது புகார்!
பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரபலங்கள் பாதிப்பு
அதேநேரத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. சாமானிய மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அச்சத்தை போக்க..
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
அச்சம் தேவையில்லை
அந்த வகையில் நடிகர் விவேக் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், 'பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை.
Recommended Video
பெரிய பாதிப்பு இருக்காது
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும் தெரிவித்துள்ளார்.