Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விபச்சாரம்-நடிகை சொப்னா கைது
ஆடம்பர பங்களாவில் விபச்சாரத்தில்ஈடுபட்ட டிவி நடிகை சொப்னா கைதுசெய்யப்பட்டார்.
முகூர்த்தம், மலர்கள் உள்ளிட்ட சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர்நடிகை சொப்னா. இவர் ஆடம்பர பங்களாவில் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் போல வேடமிட்ட போலீஸார் அந்தபங்களாவுக்குச் சென்றனர். பங்களாவுக்கு வெளியே ஆட்டோவில் அமர்ந்திருந்தபெண் புரோக்கர் ஈஸ்வரியிடம் பேச்சு கொடுத்தனர்.
பணத்தை வாங்கிக் கொண்ட ஈஸ்வரி, அவர்களை நடிகை சொப்னாவிடம் அழைத்துச்சென்றார்.
போலீஸார் வீட்டுக்குள் சென்றபோது நடிகை சொப்னா, தாஸ் என்றவாடிக்கையாளருடன் படு மும்முரமாக தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
இதையடுத்து அவர்களை கையும், களவுமாக போலீஸார் பிடித்தனர். புரோக்கர்ஈஸ்வரியையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த சொப்னாவுக்கு மெயின் தொழிலே விபச்சாரம் தானாம். அதில்ஈடுபட்டுக் கொண்டே டிவி தொடர்களில் நடித்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் மைலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில்வைக்கப்பட்டுள்ளார்.
அதே போல அசோக் நகரில் இன்னொரு வீட்டில் விபச்சாரம் நடத்தி வந்தஆந்திராவைச் சேர்ந்த ஜோதி, மும்பையைச் சேர்ந்த பிங்கி ஆகிய இரு பெண்களும்கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சினிமாவில் நடிக்க வந்து, புரோக்கர்களிடம் சிக்கி விபச்சாரத்தில்தள்ளப்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.