Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாவனாவை மானபங்கப்படுத்த 2013ம் ஆண்டே திட்டம் தீட்டிய திலீப்: பகீர் தகவல்
திருவனந்தபுரம்: நடிகை பாவனாவை கடத்தி மானபங்கப்படுத்த 2013ம் ஆண்டிலேயே நடிகர் திலீப் திட்டம் போட்டது தெரிய வந்துள்ளது.
பிரபல மலையாள நடிகையான பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு சென்றபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்.
அந்த கொடூர சம்பவத்தை வீடியோவும் எடுத்தனர்.
கைது
பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு நெருக்கமான பல்சர் சுனி உள்பட 7 பேரை கேரளா போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
திலீப்
பாவனா விஷயத்தில் பெரிய மீனுக்கு தொடர்பு உள்ளது என்று சுனி கூறி வந்தார். இந்நிலையில் திலீப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
திட்டம்
பாவனாவை கடத்தி அசிங்கப்படுத்த திலீப் கடந்த 2013ம் ஆண்டிலேயே சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. திட்டம் தீட்டி நான்கு ஆண்டுகள் கழித்து அதை ஆள் வைத்து செயல்படுத்தியுள்ளார்.
மகள்
நானும் ஒரு பெண்ணுக்கு தந்தை என்று டயலாக் பேசி வந்த திலீப் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தியது அனைவரையும் கோபம் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.