Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
மும்பை: தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக விமானி மீது டிவி நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
எம்.ஜி.ஆர். 104வது பிறந்த நாள்.. தலைவி டீம் வெளியிட்ட ஸ்பெஷல் ஸ்டில்.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
இதில் சினிமா, சின்னத்திரை நடிகைகளும் அதிகமாகச் சிக்கி மாட்டிக் கொள்கின்றனர்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில், சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்து வரும் நடிகை ஒருவர், விமானி ஒருவர் மீது பரபரப்பு பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் நன்றாக தெரிந்த நடிகை அவர். அந்தேரி பகுதியில் வசிக்கும் அவர் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை.
சின்னத்திரை நடிகை
மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் அவர், சில புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். அவருக்குத் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமானார், ஏர் இந்தியா விமானி அக்ஷத் சேத்தி. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அக்ஷத்தும் வாக்குறுதிக் கொடுத்தார்.
நெருங்கிப் பழகினர்
இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகினர். இதையடுத்து பாலியல் ரீதியாகவும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அக்ஷத், திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததால், நடிகையை தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த நடிகை, மும்பை ஓஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார்.
மோசடி செய்தார்
அந்த புகாரில், தன்னைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தால், கொன்றுவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் அந்த நடிகைத் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா