Don't Miss!
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மீண்டும் டைம்லைனில் ஆண்ட்ரியா.. ஆண் நடிகருடன் அதீத நெருக்கம்.. வைரலாகும் படுக்கையறை அந்தரங்க காட்சி!
சென்னை: திருமணமான நபருடன் தவறான உறவில் இருந்ததாக கூறிய நடிகை ஆண்ட்ரியா மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் கலந்துகொண்டு தான் எழுதிய கவிதை தொகுப்பை வாசித்தார். புரோக்கன் விங் அதாவது முறிந்த சிறகுகள் என பெயரிடப்பட்ட அந்த கவிதை தொகுப்பு முழுவதும் சோகம் நிரம்பியிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்களும் பார்வையாளர்களும் இவ்வளவு சோகத்திற்கு காரணம் என்ன என கேட்க, தான் வாழ்க்கை சந்தித்த பெரும் ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டார்.
அன்பு கொழிக்கும் வார்த்தைகளால் நம் நெஞ்சை அள்ளி கவிஞர நா.முத்துக்குமார்

உடலளவில் துன்புறுத்தல்
அதாவது, திருமணமான ஆண் நண்பர் ஒருவருடன் தவறான உறவு வைத்திருந்ததாக கூறி கலக்கமடைய செய்தார். மேலும் அந்த நபர் தன்னை உடலளவில் பெரிதும் துன்புறுத்தியதாகவும் கூறினார் ஆண்ட்ரியா.

நடிகர்கள் பெயர்
இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அந்த நபர் யார் என்றும் கேள்விகள் எழுந்தன. இதில் ஒரு சில நடிகர்களின் பெயரும் அடிபட்டது.

புத்தகம்
இதைத்தொடர்ந்து அந்த நபரின் நடவடிக்கையாலும் ஏமாற்றத்தாலும் மிகுந்த மன அழுத்ததில் இருந்ததால், பல மாதங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறினார். அந்த வலியிலிருந்து மீண்ட தான் தான்பட்ட துன்பங்களைதான் இந்த புத்தகத்தில் எழுதியிருப்பதாகவும் கூறினார்.

படுக்கையறை காட்சிகள்
நடிகை ஒருவர் திருமணமான நண்பருடன் ஏற்பட்ட தவறான உறவால் தான் ஏமாற்றப்பட்டதை கவிதை தொகுப்பாக எழுதி வெளியிட்டதால் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் ஒருவருடன் அதீத நெருக்கத்தில் இருந்த படுக்கையறை காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்தி படம்
அதாவது, நடிகர் சித்தார்த்துடன் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்ற இந்தி படத்தில் வெளியான காட்சிதான் அது. அந்தப் படம் தமிழில் அவள் என்ற பெயரிலும் தெலுங்கில் க்ருஹம் என்ற பெயரிலும் வெளியானது.

இணையத்தில் வைரல்
இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் சித்தார்த்தும் முன்னணி கதாப்பாத்திரத்திங்களில் நடித்திருந்தனர். அந்தப்படத்தில் இடம்பெற்ற அந்த படுக்கையறை அந்தரங்கக் காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.