Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் !
சென்னை : முன்னணி நடிகையான ஆண்ட்ரியான பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார்.
அரண்மனை3, நோ என்ட்ரி , வட்டம் , மாளிகை, கா, பிசாசு 2 என அரை டசன் படங்களை கைவசம் வைத்துள்ள ஆண்ட்ரியா.
டார்சன் ஜோ லாரா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்!
இந்த ஊரடங்கில் புத்தகங்களுடன் பொழுதை கழித்து வருகிறார்.
முன்னணி நடிகை
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக் கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை,வடசென்னை,தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான பிடங்களில் நடித்துள்ளார்.
ஆலோசனை
சமூக அக்கறையில் ஆர்வம் கொண்ட இவர் நடிப்பைத் தாட்டி அவ்வப்போது பல கருத்துக்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆண்ட்ரியா, கொரோனா நோயாளிகள் அதிலிருந்து மீண்டு வர பல ஆலோசனையும் வழங்கினார்.
Recommended Video
பொன்னியின் செல்வன் படிக்கிறேன்
புத்தகம் வாசிப்பதில் தனது கவனத்தை திரும்பி உள்ள ஆண்ட்ரியா, என் பெற்றோர் எங்களை திரைப்படங்களுக்கு அழைத்து செல்ல மாட்டார்கள். ஆகையால் நான் சிறுமியாக இருந்த போது என் மூக்கை ஒரு புத்தகத்தினுள் நுழைந்தேன். அப்போதிலிருந்து உலகை கண்டுபிடிக்க வாசிப்பதே ஒரே வழி என்பதை அறிந்தேன். இது எனக்கு பிடித்த சில புத்தகங்களின் தொகுப்புதான் இது, இன்னும் பல புத்தகங்கள் உள்ளன. புத்தகம் வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், தற்போது வலிமை மிக்க பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க தொடங்கி இருக்கிறேன்.
குழந்தைகளை பழக்குங்கள்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் ஐ பேட்டை ஒரு கதை புத்தகமாக மாற்றிக்கொடுங்கள், அது உண்மையில் குழந்தையின் கற்பனையை வளர்ப்பதற்கு வழி செய்யும். மற்றவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதை விட நாம் புத்தகத்திற்குள் மூக்கை நுழைந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்த பதிவில் நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.