Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆண்ட்ரியாவின் அடுத்தப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா லீடிங் ரோலில் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ஆண்ட்ரியா கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது.
மின்சார கன்னி.. 50 வயசானாலும், உங்க அழகும் ஸ்டைலும் மாறாம அப்படியே இருக்கே.. பர்த் டே ஸ்பெஷல்!
நோ என்ட்ரி
இந்நிலையில் மல்ட்டி டேலன்ட்டடான நடிகை ஆண்ட்ரியா புதிய படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு நோ என்ட்ரி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இளம் ஜோடி
இந்தப் படத்தை எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து அழகு கார்த்திக் இயக்கவுள்ளார். இப்படம் மேகாலயாவில் உள்ள சிரப்புஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இளம் ஜோடி ஒன்றை சுற்றி பின்னப்பட்டுள்ளது.
காட்டு நாய்கள்
மனிதர்களை வேண்டடையாடும் 15 காட்டு நாய்களிடம் சிக்கும் ஜோடி எப்படி தப்பிக்கிறது என்பதே கதை. சிரப்புஞ்சியில் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
Recommended Video
ஆண்ட்ரியா நடிப்பு
இந்தப் படத்தில் பழக்கப்படுத்தப்பட்ட 15 ஜெர்மன் ஷெஃபர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!