Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'இனி வெத்துவேட்டு மாளவிகான்னு சொல்வாங்களே'?
இந்தத் தலைப்பு நல்லால்ல.. என்று கூறிய நடிகை, படப்பிடிப்புக்கே முதலில் வர மறுத்துவிட்டாராம்.
நடிகை பெயர் மாளவிகா மேனன்., படம்: வெத்துவேட்டு.
விழா படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மேனன். பிரம்மன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தார்.
முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட மாளவிகா மேனன், பின்னர் தலைப்பைக் கேட்டுவிட்டு நடிக்க மறுத்துவிட்டாராம்.
மணிபாரதி
அப்புறம் என்ன நடந்தது...? இயக்குநர் எஸ் மணி பாரதியே சொல்கிறார்:
ஒருவன் சொல்கிற பொய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாள் அதே பொய் அவனை தாக்கும் போது ஏற்பட்ட விளைவுகளை அவன் சந்திக்க வேண்டும் என்கிற கருத்தை இதில் கதையாக்கி இருக்கிறோம்.
மறுப்பு
மாளவிகா மேனனிடம் பேசி கதை சொல்லி ஓ.கே வாங்கி விட்டோம். அட்வான்ஸும் கொடுத்து விட்டோம். நல்ல கதை என்று சந்தோஷமாக சொன்ன மாளவிகா மேனன் ஷூட்டிங் நேரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
வெத்துவேட்டு மாளவிகான்னு சொல்வாங்களே...
நான் ஏற்கனவே விழா படத்தில் நடித்திருந்தேன் என்னை 'விழா மாளவிகா மேனன்' ன்னு சொல்றாங்க. வெத்து வேட்டு படத்தில் நடித்தால் 'வெத்து வேட்டு மாளவிகா' மேனன்னு சொல்லுவாங்க.. அதனால நடிக்க முடியாது என்றார்.
ஹீரோ சமாதானம்
அப்புறம் படத்தின் நாயகன் ஹரீஷ் பேசி சமாதானம் செய்தார். 'பெரும்பாலும் ஆம்பளைங்களைத் தான் வெத்து வேட்டுன்னு சொல்வாங்க, பொண்ணுங்களை சொல்ல மாட்டாங்கன்'னு சமாதானம் சொல்லி நடிக்க வைத்தோம்," என்றார்.
நல்ல கதை
இதுகுறித்து மாளவிகா கூறுகையில், "படம் பார்த்தேன். தலைப்பை வைத்து படத்தில் நடிக்காமல் போயிருந்தால் பெரிய இழப்பு எனக்குத்தான். அவ்வளவு நல்ல கதை," என்றார்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!