Don't Miss!
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஹரீஷ் கல்யாண் பட ஹீரோயினை விரட்டி விரட்டி தாக்கிய மயில்.. மரண பயத்தில் அலறிய நடிகை.. வைரல் வீடியோ!
சென்னை: ஹரீஷ் கல்யாண் பட ஹீரோயினை மயில் ஒன்று விரட்டி விரட்டி தாக்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் டிகங்கனா சூர்யவன்ஷி. 2015ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்தி பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
புதையலை தேடும் ராட்சசி பட டைரக்டர்... பட பெயரை கேட்டா ஷாக் ஆகிடுவிங்க
அதனை தொடர்ந்து ஃபிரை டே என்ற படத்தின் மூலம் இந்தியில் பிரபலமானார். அடுத்து அவரது நடிப்பில் வெளியான ஜலேபி படம் பெரும் ஹிட்டானது.
தனுசு ராசி நேயர்களே..
தமிழில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் பிஸியாக உள்ளார் நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி.
விரட்டி விரட்டி தாக்கிய மயில்
இந்நிலையில் டிகங்கனாவின் வீடியோ ஒன்று இணையத்தை அதிர வைத்து வருகிறது. அதவாது மயில் ஒன்று நின்றிருக்க அதன் அருகில் செல்கிறார் டிகங்கனா சூர்யவன்ஷி. அப்போது ஆக்ரோஷமான மயில் அவரை விரட்டி விரட்டி தாக்கியது.
மயிலுக்கு என்ன கோபம்?
இதனை சற்றும் எதிர்பாராத டிகங்கனா சூர்யவன்ஷி, செமயாக அலறிக்கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்படி என்ன அந்த மயிலுக்கு உங்கள் மேல் கோபம் என கேட்டு வருகின்றனர்.
மயில் கட்டிப்பிடிக்கிறது
ஆனால் இந்த வீடியோ குறித்து பதில் அளித்துள்ள டிகங்கனா சூர்யவன்ஷி, நான் ரொம்பவே பயந்துவிட்டேன். ஆனால் என் அம்மா மயில் உன்னை கட்டிப்பிடிக்கிறது என்று கூறி என்னை சமாதானப்படுத்தினார் என கூறியுள்ளார்.