Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மூக்கு பொடப்பா இருந்தா இப்டிலாம் யோசிக்க தோனுமோ.. ஜோக் சொன்ன ஆர்த்தி.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஆர்த்தி டிவிட்டரில் கூறியிருக்கும் ஜோக்கை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
நடிகை ஆர்த்தி பிரபல நகைச்சுவை நடிகை ஆவார். பல நடிகைகளுடனும் தோழியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சினிமா மட்டுமின்றி பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் நடிகை ஆர்த்தி. தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் உள்ள ஆர்த்தி தனது கணவருடன் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஹேப்பி பர்த்டே கரஞ்சித் கவுர்.. கவர்ச்சியான நடிகை டு கனிவான அம்மா.. சன்னி லியோன் பர்த்டே ஸ்பெஷல்!
ஒரு ரூபாய் சம்பளம்
அண்மையில் இந்த ஆண்டு முழுவதும் தான் நடிக்கும் படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவேன் என கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனால் பலரின் பாராட்டுக்களை பெற்றார் நடிகை ஆர்த்தி.
மாஸ்கோடவாமா
இந்நிலையில் இன்று ஒரு ஜோக்கை ஷேர் செய்திருக்கிறார் நடிகை ஆர்த்தி. அதாவது, வாஸ்கோடகாமா இன்னிக்கு இந்தியா வந்தா அவர்கிட்ட என்ன சொல்வாங்க???
"மாஸ்கோட வாமா!" இப்படி ஒரு ஜோக்கை ஷேர் செய்துள்ளார் ஆர்த்தி.
மூக்கு பொடப்பா இருந்தா..
ஆர்த்தியின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், முடியல என்றும், செம பஞ்ச் என்றும் கிண்டலடித்துள்ளனர். மேலும் சிலர் எக்கோ, மூக்கு பொடப்பா இருந்தா இப்டிலாம் யோசிக்க தோனும்.. என்றும் அவரை கலாய்த்திருக்கின்றனர்.
14 நாட்கள் தனியாகத்தான்..
மேலும் சில நெட்டிசன்கள், இப்போது எதுக்கு வாஸ்கோடகாமா நான் ஏன்டா இன்னைக்கு வரபோறேன் என கேட்பது போல் கேட்டு பங்கம் செய்துள்ளனர். வாஸ்கோடகாமா வந்தால் 14 நாட்கள் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்று சிலர் சீரியஸாக பதில் சொல்லியுள்ளனர்.