For Daily Alerts
Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ஜோதி மீனா புகார்!
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: தனது வீட்டுக்கு வந்து மர்ம நபர்கள் சிலர் மிரட்டிப் பணம் கேட்டதாகக் கூறி போலீசில் புகார் தெரிவித்துள்ளார் நடிகை ஜோதி மீனா.
முன்னாள் கவர்ச்சி நடிகை மறைந்த ஜோதி லட்சுமியின் மகள் ஜோதி மீனா. இவரும் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி, இப்போது நடிக்காமல் வீட்டில் உள்ளார்.
இன்று மாலை பாண்டி பஜார் காவல் நிலையம் வந்த அவர் தனது வீட்டுக்கு சில மர்ம நபர்கள் வந்ததாகவும், அவர்கள் தன்னை மிரட்டிப் பணம் கேட்டதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
ஜோதி மீனாவின் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Jothi Meena has lodged a police complaint that some unidentified persons threatening her for money
Story first published: Saturday, September 23, 2017, 17:13 [IST]
Other articles published on Sep 23, 2017