Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓவியர் இளையராஜா நினைவை பகிர்ந்த நடிகை கஸ்தூரி..வர்ணித்து புகழும் ரசிகர்கள் !
சென்னை :சமீபத்தில் பிரபல ஓவியரான இளையராஜா மரணம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது .
யாரும் அந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது .
என்னது...முழுநேர டைரக்டர் ஆகிறாரா தனுஷ்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
கொரோனா பாதிப்பு காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்.மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
உதவி இயக்குனர்
ஓவியர் இளையராஜா ஒரு ஓவியராக மட்டும் அல்லாமல் இயக்குனர் ,நடிகர் பார்த்திபன் படமான இவன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.இவரது திடீர் மரணம் சினிமா துறையினருக்கு மட்டும் அல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் பேர் அதிர்ச்சியாக இருந்தது .
பல பாராட்டுக்கள்
இவரது ஓவியங்கள் இயல்பாக இருப்பது மட்டும் இல்லாமல் தத்ரூபமாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் .இவரது எதார்த்தமான ஓவியத்திற்கு பல ரசிகர்களை இவர் பெற்றுள்ளார் .சினிமா துறையில் ஜாம்பவான்களாக திகழும் பலரிடம் பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
ஷேர் செய்கின்றனர்
இவரது நினைவில் வாடும் ரசிகர்களும் ,சினிமா பிரபலங்களும் இவர் வரைந்த ஓவியத்தை ஷேர் செய்து வருகின்றனர் அந்த வகையில் ,நடிகை கஸ்தூரி ஷேர் செய்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவுகின்றது .
பலருக்கும் பிடிக்கும்
சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் எந்த ஒரு கொடுமைகளாக இருந்தாலும் ,பிரச்சனைகளாக இருந்தாலும் ,எந்த ஒரு கவலையும் ,தயக்கமும் இல்லாமல் குரல் கொடுப்பவர் தான் நடிகை கஸ்தூரி.பலரும் இவருக்கு சர்ச்சை நடிகை என்று பெயர் வைத்தாலும் ,இவரது துணிச்சலை பலரும் பாராட்டத்தான் செய்கின்றனர் .
ரசிகர்கள் புகழ்ச்சி
ஓவியர் இளையராஜாவை நினைவுபடுத்தும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல தத்ரூபமான ஓவியபுகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.நடிகை கஸ்தூரியின் பிளாஷ் பாக் ஓவிய புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளது.எதார்த்தமான பெண்ணின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அந்த ஓவியங்களை பலரும் வியந்து புகழுகின்றனர்.இந்த பதிவின் மூலம் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நடிகை கஸ்தூரி .
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?