Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குஷ்பு வீட்டு வாசலில் பூத்திருக்கும் பூ.. என்னப்பூ? நீங்களே பாருங்க..அது மட்டும் தான் மிஸ்ஸிங் மேடம்
சென்னை: நடிகை குஷ்பு தனது வீட்டில் போட்டுள்ள கோலத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். ஸ்டாலின், கனிமொழ மற்றும் மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்கு வெளியே வேண்டாம் சிஏஏ என கோலம் போடப்பட்டது.
|
டிவிட்டரில் ஷேரிங்
இதனை தொடர்ந்து நடிகை குஷ்பு வீட்டிற்கு வெளியேயும் சிஏஏவுக்கு எதிராக கோலம் போடப்பட்டுள்ளது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகை குஷ்பு.
|
நடுவில் பூசணி
அந்த கோலத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த கோலத்திற்கு நடுவில் பூசணி பூ ஒன்றை வையுங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
எப்போ வேணா போடலாம்
நெல்லை கண்ணன் பிரதமரை அமித்ஷா வை விமர்ச்சித்துக்கு தாங்கள் கருத்து கூறலாமே.. கோலம் எப்போ வேணா போட்டுக்கலாம் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
அது என்ன மலர்
அது என்ன மலர் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
கைது பயமோ..
கோலமே தாமரை மலர்ந்தது போல தான் உள்ளது. அது சரி முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு. நேற்று ஏன் கோலமிடவிலை. கோலமிட்டால் கைது செய்து விடுவார்கள் என்ற பயமா. யாரையும் கைது செய்யவில்லை அதனால் இன்று தைரியமாக கோலமோ என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
ஏன் மத நம்பிக்கை?
மேடம் கோலம் என்பது இந்துக்களின் கலாச்சார வழிபாடு.. நாத்திகம் பேசுற உங்களுக்கு ஏன் திடீர்னு இந்த மத நம்பிக்கை.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்