Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எதை செய்யலாம்… எதை செய்யக்கூடாது… மாஸ்டர் நாயகியின் அதிரடியான கேள்வி !
சென்னை : கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகை மாளவிகா மோகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையின் டீனுடன் கலந்துரையாடினார்.
7 பேர் விடுதலையை புதிய அரசு நிறைவேற்றும்… இயக்குனர் நவீன் நம்பிக்கை !
நடிகை மாளவிகாவின் கொரோனா குறித்த பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
3,57,229 பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்திருக்கிறது.
21,223 பேர் பாதிப்பு
தமிழகத்திலும் கொரோனாவின் பரவல் கட்டுங்கடங்காமல் உள்ளது. இதனால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுங்கள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 512 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு வீடியோ
சென்னை மாநகராட்சி கொரோனா விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தி கலந்து கொண்டார். இவர் 30 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் அனுபவமுள்ளவர்.
10 நாள் காய்ச்சல்
இந்நிலையில், அந்த விழிப்புண்ர்வு வீடியோவை நடிகை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நடிகை மாளவிகா மோகனன் கொரோனா அச்சத்தைப்போக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில், டீன் ஜெயந்தி அவர்கள், கொரோனா 2வது அலையில் காய்ச்சல் 5 முதல் 10 நாள் வரை இருப்பதாகவும், வெளியில் செல்லும் போது மாஸ்க், கைகளை கட்டாயம் கழுவ வேண்டும் என்றும் கூறினார்.
தடுப்பூசி கட்டாயம்
மாளவிகாவின் தடுப்பூசி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தடுப்பூசி மிகவும் அவசியமான ஒன்று என்றும், அதை தகுதியானவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உயிரிழப்பு போன்ற பெரிய பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள் முடியும் என்றும் டீன் ஜெயந்தி கூறினார்.
-
இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!