Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பட்டப்பகலில்.. கொட்டும் மழையில்.. நடிகையிடம் தவறாக நடந்த டாக்ஸி டிரைவர்.. பகீர் சம்பவம்!
சென்னை: பட்டப்பகலில் கொட்டும் மழையில் நடிகையிடம் டாக்ஸி டிரைவர் தவறாக நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 வயதான மிமி சக்கரவர்த்தி பிரபல நடிகையாகவும் எம்பியாகவும் உள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் ஜாதேவ்பூர் தொகுதியின் எம்பியாகவும் உள்ளார்.
60% சொந்த கதை தான் பாஸ்.. மாமனார் கோவிச்சுக்கிட்டார்.. 2 ஸ்டேட்ஸ் இயக்குநர் கலாட்டா பேட்டி!
டாக்ஸி டிரைவர்
இந்நிலையில் நேற்று பகல் ஜிம்மில் இருந்து மிமி சக்ரவர்த்தி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை பின்தொடர்ந்து வந்த டாக்ஸி டிரைவர், பாலிகஞ்ச் ஃபரி என்ற இடத்தில் அவரது காரை ஓவர் டேக் செய்து தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
ஆபாச சைகை
மேலும் ஆபாசமான சைகைகளை செய்து தவறாகவும் நடக்க முயற்சித்துள்ளார். இதனை பார்த்து மக்கள் கூட்டம் கூடவே அந்த டாக்ஸி டிரைவர் தனது காரை எடுத்துக் கொண்டு பறந்துவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மிமி சக்ரவர்த்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
பலத்த மழை பெய்தது
அதில் அவர் பேசியிருப்பதாவது, "இந்த சம்பவம் மதியம் 2 மணியளவில் நடந்தது. நான் என் காரில் தனியாக இருந்தேன், பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. முதலில், நான் அந்த நபரை புறக்கணிக்க முயன்றேன், என் டிரைவரை வேகமாக செல்லும்படி சொன்னேன்.
மோசமாக பேசினார்
ஆனால் அந்த நபர் என் காரைப் பின்தொடர்ந்தார், பின்னர், கரியாஹாட் பாலத்தின் அருகே, அவர் மீண்டும் மோசமான கருத்துக்களைக் கூறி, ஆபாசமான சைகைகளைச் செய்யத் தொடங்கினார். அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக நான் உணர்ந்தேன்.
பாடம் கற்பிக்க
நான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த டாக்ஸி டிரைவர் மனரீதியாக சரி இல்லை என்பதை நான் உணர்ந்தேன். எனவே, நான் எனது காரை நிறுத்தி அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தேன். ஆனால் ஏராளமான மக்கள் கூடிவருவதைக் கண்ட அவர் தப்பி ஓடிவிட்டார்.
போலீஸ்க்கு நன்றி
பின்னர், நான் காரியாஹத் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் அந்த நபரை கைது செய்தனர். அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். தேவையானதை செய்ததற்காக கொல்கத்தா காவல்துறைக்கு நன்றி.
4 மணி நேரத்தில் கைது
நாம் அனைவரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த மக்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள்." என கூறியுள்ளார். இதனிடையே மிமி சக்கரவர்த்தியிடம் தவறாக நடக்க முயன்ற அந்த டாக்ஸி டிரைவரை போலீசார் அடுத்த 4 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!