Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா அறிகுறி.. தனிமைப்படுத்திக்கொண்ட விஜய் சேதுபதி பட நடிகை!
சென்னை: கொரோனா அறிகுறி காரணமாக பிரபல நடிகை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானாவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
பூனை முகமூடியுடன்… குதித்து குதித்து ஆட்டம் போட்ட அடா சர்மா… குவியும் லைக்குகள்!
தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல், விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், புலி, உப்பு கருவாடு என பல படங்களில் நடித்துள்ளார்.
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார் நந்திதா. கடைசியாக இவரது நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியானது. இதில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கேசண்ட்ரா லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
தனிமைப்படுத்திக்கொண்டு..
இந்நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதா தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பாய் இருங்கள்
மேலும் அனைவரும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மோசமாக உள்ளது. பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் நந்திதா கொரோனா அறிகுறியுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இன்டியன் பீனல் கோட்
நடிகை நந்திதா தற்போது ஐபிசி 376 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்கி வருகிறார். ஐபிசி 376 என்பது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கான இந்திய தண்டனைக் குறியீடு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!