Don't Miss!
- News உ.பி. நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி.. சிறையில் விஷம் கொடுத்ததால் மாரடைப்பா? வெடிக்கும் சர்ச்சை!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உயிர் வாழ ஆக்ஸிஜன் இல்லாதபோது… ஜிஎஸ்டி வரியை ஏன் செலுத்தனும்… நடிகை நிலா பாய்ச்சல் !
மும்பை: நடிகை மீதான நிலா என்கிற மீரா சோப்ரா தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்,
அதில், கொரோனாவால் பத்து நாட்களில் இரண்டு குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர்
சுவாசிக்க மற்றும் வாழ ஒரு ஆக்ஸிஜனை பெறமுடியாதபோது 18% ஜிஎஸ்டி வரியை நான் ஏன் செலுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவிலிருந்து மீள்வது மகிழ்ச்சி அளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது.
உருக்கமான பதிவு
அன்பே ஆருயிரே, ஜம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நிலா என்கிற மீரா சோப்ரா. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் கடந்த 10 நாட்களில் மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரை பறிகொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
கொடூரமான மரணம்
ஏப்ரல் 29 ஆம் தேதி எனது எனது நெருங்கிய ஒருவரை இழந்தேன். அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் இறந்தார். மேலும் அவருக்கு #ICUBed உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. படுக்கை கிடைத்த நேரத்தில், அவரது நுரையீரல் செயல்படவில்லை. இது ஒரு கொடூரமான மரணம் அல்லது கொலை? என்று பதிவிட்டுள்ளார்.
ஏன் செலுத்த வேண்டும்
மேலும், மே 5 ஆம் தேதி, கொரோனா என்ற பயங்கரமான நோயால் இன்னொரு உறவினரை இழந்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். கடந்த 1 வாரத்தில் எனது குடும்பத்தில் 2 #CovidDeaths ஐ பார்த்தேன். தேவைப்படும்போது எந்த மருத்துவ உதவியையும் பெற முடியாவிட்டால் "நான் மருத்துவமனையில் ஒரு படுக்கையையோ அல்லது சுவாசிக்க மற்றும் வாழ ஒரு ஆக்ஸிஜனையோ பெறமுடியாதபோது 18% ஜிஎஸ்டி வரியை நான் ஏன் செலுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
-
சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்