Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதலனுக்கு கல்யாணம் ஆன விரக்தி போல.. ஓவியா போட்ட டிவிட்ட பாத்தீங்களா!
சென்னை: நடிகை ஓவியா பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் குழப்பமடைந்துள்ளனர்.
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. பல படங்களில் நடித்துள்ள ஓவியா, விஜய் டிவியில் தொடங்கிய பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரவை காதலித்தார் ஓவியா. ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறி ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார் ஆரவ்.
ப்பா.. இன்னாம்மா ஹேண்ட்ஸமா இருக்காரு.. வைரலாகும் துருவ் விக்ரமின் அசத்தலான புகைப்படங்கள்!
தற்கொலை முயற்சி
இதனை தொடர்ந்து சக ஹவுஸ் மேட்டுகளால் கார்னர் செய்யப்பட்டார் ஓவியா. ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி, நமீதா என பலரும் சேர்ந்து ஓவியாவை கார்னர் செய்ய தனிமையில் ஏங்கினார் ஓவியா. மன அழுத்தம் அதிகரிக்க அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
ரசிகர்கள் ஹேப்பி
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஓவியா. அதன்பிறகு ஆரவும் ஓவியாவும் வெளிநாடுகளில் தனியாக சுற்றுவது போன்ற போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொண்டார் போல என சந்தோஷப்பட்டனர்.
கடந்த வாரம் திருமணம்
ஆனால் நாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்று கூறினர் இதனால் ஏமாந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த வாரம் ஆரவ் தனது நீண்ட நாள் காதலியான ராஹியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பிக்பாஸில் பங்கேற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சம்பந்தமே இல்லாமல்
ஆனால் ஓவியா மட்டும் பங்கேற்றதாக தெரியவில்லை. ஆரவ் திருமணம் குறித்து ஏதாவது டிவிட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் சம்பந்தமே இல்லாமல் இரு டிவிட்டை பதிவு செய்துள்ளார் ஓவியா.
என்ன ஆச்சு?
அதாவது, இந்த உலகம் ஒரு ஆபத்தான இடமாகும், இது தீமை செய்பவர்களால் அல்ல, அது ஒன்றும் செய்யாதவர்களால் தான் என டிவிட்டியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன தலைவி என்ன ஆச்சு ரொம்ப குழப்பமா இருக்கீங்க போல என கூறியுள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!