Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தவறற்ற நேர்மை தேவை.. பார்வதி நாயரின் இன்ஸ்டா கருத்து !
சென்னை : பார்வதி நாயர் புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை பார்வதி நாயர் தென்னிந்திய சினிமாவில் நடிப்பை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகை. கடைசியாக தமிழில் வெள்ள ராஜா என்ற இணைய தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் பார்வதி .
மலையாள சினிமா மூலம் தனது திரைக்கனவை துவங்கிய பார்வதி தமிழ் , மளையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பாப்பின்ஸ் என்ற படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் .
தமிழில் என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்து விட்டார் பார்வதி நாயர். அதன் பின் கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தமவில்லன், எங்கிட்ட மோதாதே மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து ஓரளவு பெயர் சொல்லும் நடிகையாக மாறினார். இவர் ஆரம்பகாலத்தில் சினிமாவிற்கு மாடலிங்க் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். இதனால் ஆரம்பத்தில் இருந்தே பார்வதிக்கு மாடலிங்கில் மீது அதிக ஆர்வம் .
தற்போது பார்வதி கருப்பு நிற ஆடையில் மிக அழகான போட்டோக்களை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். இந்த புகைப்படத்துடன் தவரற்ற நேர்மை தேவை என்றும் குறிப்பிட்டு கூறியிருக்கிறார் .
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்கள் கண்களே போதும் எங்களை கொன்றுவிட என்று தங்களை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிக ஈர்ப்பு நிரைந்ததாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு, ரசிகர்கள் லைக்குகளை போட்டு அவரை குஷிப்படுத்தியுள்ளனர்.
நடிகை பார்வதி நாயர் அடுத்தாக வைபவ்வுடன் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜ.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்த படத்தை பாரி.கே.விஜய் இயக்கி வருகிறார்.
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?