Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தவறற்ற நேர்மை தேவை.. பார்வதி நாயரின் இன்ஸ்டா கருத்து !
சென்னை : பார்வதி நாயர் புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை பார்வதி நாயர் தென்னிந்திய சினிமாவில் நடிப்பை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகை. கடைசியாக தமிழில் வெள்ள ராஜா என்ற இணைய தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் பார்வதி .
மலையாள சினிமா மூலம் தனது திரைக்கனவை துவங்கிய பார்வதி தமிழ் , மளையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பாப்பின்ஸ் என்ற படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் .
தமிழில் என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்து விட்டார் பார்வதி நாயர். அதன் பின் கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தமவில்லன், எங்கிட்ட மோதாதே மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து ஓரளவு பெயர் சொல்லும் நடிகையாக மாறினார். இவர் ஆரம்பகாலத்தில் சினிமாவிற்கு மாடலிங்க் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். இதனால் ஆரம்பத்தில் இருந்தே பார்வதிக்கு மாடலிங்கில் மீது அதிக ஆர்வம் .
தற்போது பார்வதி கருப்பு நிற ஆடையில் மிக அழகான போட்டோக்களை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். இந்த புகைப்படத்துடன் தவரற்ற நேர்மை தேவை என்றும் குறிப்பிட்டு கூறியிருக்கிறார் .
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்கள் கண்களே போதும் எங்களை கொன்றுவிட என்று தங்களை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிக ஈர்ப்பு நிரைந்ததாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு, ரசிகர்கள் லைக்குகளை போட்டு அவரை குஷிப்படுத்தியுள்ளனர்.
நடிகை பார்வதி நாயர் அடுத்தாக வைபவ்வுடன் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜ.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்த படத்தை பாரி.கே.விஜய் இயக்கி வருகிறார்.