Don't Miss!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இனியும் என்னால பொறுத்துக்க முடியாது.. பெருமூச்சு விட்டு புலம்பும் ராதா மகள்!
சென்னை : நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
கோ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தும் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார்.
வித விதமா இச் இச்... ஸ்வீட் கிஸ்களுக்காக காத்திருக்கும் கணேஷ்
இதனால் தந்தையின் பிஸ்னசை கவனித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
முன்னணி நடிகை
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ராதா. இவர், தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அறிமுகம்
பாரதிராஜா இயக்கத்தில் உருவான அலைகள் ஓய்வதில்லை படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிக் டிக் டிக், காதல் ஓவியம், எங்கேயோ கேட்ட குரல், முதல் மரியாதை உழவன் மகன், என் உயிர் கண்ணம்மா என பலத்திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மும்பையில் செட்டில்
இவர் ராஜாசேகர் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட்டார். இவருக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருந்த ராதா. விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார்.
கோ படத்தில்
இவரது மகள் கார்த்திகா நாயர், கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த கோ திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படம் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது. மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாகவும் இப்படம் அமைந்து இருந்தது.
வெளியாக வில்லை
இந்த திரைப்படத்தை அடுத்து அன்னக்கொடி. புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் , இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் பெற்றுத்தரவில்லை. மேலும், அருண் விஜயுடன் இவர் நடித்த வா டீல் தற்போது வரை வெளியாகாமல் பிரச்சினையில் உள்ளது.
சினிமாவை விட்டு விலக முடிவு
பட வாய்ப்புகள் எதுவும் வராததால் மன விரக்தியில் இருக்கிறார் கார்த்திகா நாயர். இதனால் ஒரே அடியாக திரைப்படத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு தந்தை நடத்தி வரும் ஓட்டலை கவனித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்