Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு கொரோனா இல்லை.. நலமுடன் இருக்கிறேன்.. வேலைக்கு திரும்பிவிட்டேன்.. நடிகை ராதிகா விளக்கம்!
சென்னை: தனக்கு கொரோனா என பரவும் தகவலில் உண்மையில்லை என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் முன்னணி திரை நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்.
கர்ணன் எஃபெக்டா.. கையில் வாளெடுத்து வெறித்தனமாக கிளம்பும் சூர்யா.. சும்மா வெறித்தனமா இருக்கே!
இந்நிலையில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ரேடான் மீடியா குரூப் நிறுவனம், படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ 2 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது.
செக் மோசடி வழக்கு
இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
தலா ஓராண்டு சிறை
இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து.
ராதிகாவுக்கு பிடிவாரண்ட்
பின்னர் சரத்குமாரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்,
செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகாவுக்கு அண்மையில் ஓராண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது. ராதிகா விசாரணைக்கு ஆஜராகததால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
கொரோனா இல்லை
இதனை தொடர்ந்து நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவரால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என தகவல் பரவியது. இந்நிலையில் நடிகை ராதிகா தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என டிவிட்டியுள்ளார்.
மீண்டும் வேலைக்கு வந்துள்ளேன்
இதுதொடர்பான அவரது பதிவில், அனைவரின் அன்பு மற்றும் பாசத்திற்கும் நன்றி, எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு உடல் வலி இருந்தது அவ்வளவுதான். ஆன்லைன் பிரஸ்ஸில் உடல்நலம் மற்றும் வழக்கு பற்றி தவறாக போட்டுள்ளார்கள். நாங்கள் அதை உயர் நீதிமன்றங்களில் எதிர்த்து போராடுவோம். நான் மீண்டும் வேலைக்கு வந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!