Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பக்கத்து வீட்டுக்காரர்கள் இம்சை-சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டுக்குப் போகும் ரஞ்சிதா!
நித்யானந்தான் - ரஞ்சிதா செக்ஸ் வீடியோக்கள் வெளியானதும் இந்த குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள், போலீசார் போன்றோர் அந்த வீட்டுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தார்கள்.
இதையடுத்து ரஞ்சிதா சில மாதங்களாக அந்த வீட்டுக்கு வராமல் இருந்தார். அமெரிக்கா சென்று விட்டதாக கூறப்பட்டது. தற்போது நித்யானந்தாவுடன்தான் இருப்பதாக வெளியான படம் போலியானது என்று அறிவித்து மீண்டும் வெளி உலகுக்கு தலைகாட்டி வருகிறார்.
நித்யானந்தாவுடன் இணைந்து ஆன்மீக நிகழ்ச்சிகளில் மீண்டும் பங்கேற்று வருகிறார். ரஞ்சிதா வசித்த வீட்டை ரோட்டில் வருவோர் போவோர் வேடிக்கை பார்த்தபடி செல்வதால் சக குடியிருப்புவாசிகள் தேவையின்றி சண்டைக்கு நிற்கிறார்களாம்.
ரஞ்சிதா குடும்பத்தினருடன் அடிக்கடி சிலர் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டை காலி செய்துவிட ரஞ்சிதா முடிவுவெடுத்துள்ளாராம். சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு பார்த்து வருகிறாராம்.
வேடிக்கைப் பார்ப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட இந்த பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக, சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்குப் போகிறார் ரஞ்சிதா!