Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பக்கத்து வீட்டுக்காரர்கள் இம்சை-சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டுக்குப் போகும் ரஞ்சிதா!
நித்யானந்தான் - ரஞ்சிதா செக்ஸ் வீடியோக்கள் வெளியானதும் இந்த குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள், போலீசார் போன்றோர் அந்த வீட்டுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தார்கள்.
இதையடுத்து ரஞ்சிதா சில மாதங்களாக அந்த வீட்டுக்கு வராமல் இருந்தார். அமெரிக்கா சென்று விட்டதாக கூறப்பட்டது. தற்போது நித்யானந்தாவுடன்தான் இருப்பதாக வெளியான படம் போலியானது என்று அறிவித்து மீண்டும் வெளி உலகுக்கு தலைகாட்டி வருகிறார்.
நித்யானந்தாவுடன் இணைந்து ஆன்மீக நிகழ்ச்சிகளில் மீண்டும் பங்கேற்று வருகிறார். ரஞ்சிதா வசித்த வீட்டை ரோட்டில் வருவோர் போவோர் வேடிக்கை பார்த்தபடி செல்வதால் சக குடியிருப்புவாசிகள் தேவையின்றி சண்டைக்கு நிற்கிறார்களாம்.
ரஞ்சிதா குடும்பத்தினருடன் அடிக்கடி சிலர் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டை காலி செய்துவிட ரஞ்சிதா முடிவுவெடுத்துள்ளாராம். சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு பார்த்து வருகிறாராம்.
வேடிக்கைப் பார்ப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட இந்த பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக, சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்குப் போகிறார் ரஞ்சிதா!