Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டாப் ஹீரோக்களின் படத்தில் கமிட்டாகும் கார்த்தி பட நடிகை.. முதல் முறையாக அந்த நடிகருடனும் ரொமான்ஸ்!
சென்னை: பிரபல நடிகையான ராஷ்மிகா மந்த டாப் ஹீரோவின் படத்தில் கமிட்டாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு.. தியேட்டரில் 50வது நாள் கடந்த மாஸ்டர்.. தெறிக்கும் #Master50Days
அடுத்தடுத்து கன்னட படங்களில் பிஸியாக இருந்த ராஷ்மிகா மந்தனா, சலோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கும் என்ட்ரி கொடுத்தார்.
கார்த்தியின் சுல்தான்
தொடர்ந்து கன்னடம் தெலுங்கு என நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மிஷ்ன் மஞ்சு
மேலும் அல்லு அர்ஜூனின் படம் உட்பட அடுத்தடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, மிஷன் மஞ்சு என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
ஜூனியர் என்டிஆருடன் ஜோடி
தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படத்தில் கமிட்டாகி வரும் ராஷ்மிகா மந்தனா, தற்போது ஜூனியர் என்டிஆரின் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தில் நடிக்கவுள்ளார் ராஷ்மிகா. ஜூனியர் என்டிஆருடன் அவர் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
மே மாதம் ஷூட்டிங்
திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்திற்காக ராஷ்மிகா, பாலிவுட் நடிகைகளான ஆலியாபட், கியாரா அத்வானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். வருகிற மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.