For Daily Alerts
Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருப்பதியில் சமந்தா சாமி தரிசனம்... செல்ஃபி எடுத்த ரசிகர்கள்
நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
News
oi-Jaya
By Mayura Akilan
|
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கில் பிரபல திரைப்பட நடிகர் நாகார்ஜூனா மகனும் நடிகருமான நாக சைத்தான்யாவுடன் சமந்தாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகை சமந்தா நேற்று அதிகாலை சுப்பரபாதம் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
தரிசனம் முடிந்த பின்னர் பிரகாரங்களை வலம் வந்த போது ரசிகர்கள் பலரும் சமந்தா உடன் செல்ஃபி எடுத்தனர்.
நடிகை சமந்தா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது சமந்தா இதில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress samantha tirupathi oneindia tamil video நடிகை சமந்தா திருப்பதி ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
Actress Samantha visited Tirumala Tirupati temple and offered special poojas and prayers to the presiding deity Lord Venkateswara Swamy during suprapatha Dharisanam.