For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருப்பதியில் சமந்தா சாமி தரிசனம்... செல்ஃபி எடுத்த ரசிகர்கள்
நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
News
oi-Jaya
By Mayura Akilan
|
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கில் பிரபல திரைப்பட நடிகர் நாகார்ஜூனா மகனும் நடிகருமான நாக சைத்தான்யாவுடன் சமந்தாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு வந்த நடிகை சமந்தா நேற்று அதிகாலை சுப்பரபாதம் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
தரிசனம் முடிந்த பின்னர் பிரகாரங்களை வலம் வந்த போது ரசிகர்கள் பலரும் சமந்தா உடன் செல்ஃபி எடுத்தனர்.
நடிகை சமந்தா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது சமந்தா இதில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress samantha tirupathi oneindia tamil video நடிகை சமந்தா திருப்பதி ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
Actress Samantha visited Tirumala Tirupati temple and offered special poojas and prayers to the presiding deity Lord Venkateswara Swamy during suprapatha Dharisanam.