Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அச்சச்சோ.. கொரோனா இருக்குப்பா.. நான் வரல.. சமந்தாவால் ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு!
சென்னை: கொரோனா பரவல் காரணமாக அச்சமடைந்துள்ள நடிகை சமந்தா படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
இப்படி ஒரு காலு… அப்படி ஒரு காலு… ஊரடகில் சூப்பரான வொர்க் அவுட் !
தமிழில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
மகேஷ் பாபுவுடன்
தமிழில் தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஷகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
புதிய படத்தில் ஒப்பந்தம்
திருமணத்திற்கு பிறகுதான் நடிகை சமந்தாவுக்கு மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருந்தது.
நடிக்க மறுத்த சமந்தா
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நடிகை சமந்தா படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.
புதிய உச்சம்
கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாள் தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
முழு ஊரடங்கு
இதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.