Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வெள்ளம் புகுந்த வீட்டில் இருந்து 'எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி மீட்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சீதாலட்சுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் பெய்த கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 33 அணைகள் திறந்துவிடப்பட்டதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.
இந்த வெள்ளதால் நடிகை சீதாலட்சுமியும் பாதிக்கப்பட்டார். ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை இருந்தவர் தான் இந்த சீதாலட்சுமி.
ஆர்யா சீதாலட்சுமியை திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்தபோது அவர் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டார். சீதாலட்சுமியின் வீட்டிலும் வெள்ள நீர் புகுந்தது.
உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம், யாராவது வந்து காப்பாற்றுங்கள் என்று கூறி சீதாலட்சுமி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு அவர் மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்ககப்பட்டனர்.
இதையடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டு வெளியிட்டிருந்த வீடியோவை நீக்கிவிட்டார்.