Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகை!
கொல்கத்தா : பெங்காலி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை காஞ்சனா மொயித்ரா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு முடித்துவிட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது திடீரென்று வழிமறித்த மூன்று பேர் அதிகமாக மது அருந்திய நிலையில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டிருக்கின்றனர். காஞ்சனாவின் கார் சாவியைப் பறித்துக்கொண்ட அவர்கள் அவரிடம் தவறாக நடக்க முயன்றிருக்கின்றனர்.
இதனால் துன்பத்திற்கு ஆளான நடிகை அங்கிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். நடிகையின் புகாரின் பேரில் போலீசார் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டவர்களில் இருவரை உடனடியாகக் கைது செய்தனர்.
தப்பியோடிய ஒருவரை கொல்கத்தா போலீசார் தேடி வருகிறார்களாம். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறதாம். நள்ளிரவில் சாலையில் போகும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.