Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் விஜய் பட நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
மும்பை: விஜய் படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை 12ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.
ஷில்பா ஷெட்டி 1993ஆம் பாஸிகர் படத்தின் மூலம் இந்தியில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்திருக்கிறார். பின்னர் குஷி படத்தில் மேக்கோரினா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதன் மூலம் தமிழில் பிரபலமானார் ஷில்பா ஷெட்டி.
உதவி இயக்குநர்களுக்கு 5 ரூபாய்க்கு டீ காபி வழங்கும் தமிழ் ஸ்டுடியோ
இன வெறி
இதனைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார் ஷில்பா ஷெட்டி. பிரிட்டன் தொலைக்காட்சி நடத்திய பிக்பிரதர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் இன வெறிக்கு ஆளாகி பெரும் பிரபலமானார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
இதைத்தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஐபிஎல் போட்டியில் கவனம் செலுத்தி வரும் ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.
நகைச்சுவை படம்
கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கார் ஷில்பா ஷெட்டி. இந்நிலையில் இந்தியில் உருவாகும் நகைச்சுவை படம் ஒன்றில் நடிகை ஷில்பா ஷெட்டி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
படத்தின் கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.