Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஏமாத்திட்டாங்க.. நம்பிக்கையே போச்சு.. மனம் திறந்த பிரபல நடிகை!
சென்னை: தான் உயிருக்கு உயிராய் காதலித்த இருவருமே தன்னை ஏமாற்றிவிட்டதால் தனக்கு திருமணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டதாக பிரபல நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கினார்.
குடும்பம் மொத்தமும் ஹேப்பி.. நடிகர் ராணா - மிஹீகா திருமணம் எப்போது? அவர் தந்தை வெளியிட்ட தகவல்!
பச்ச மாங்கா
இருப்பினும் தமிழ்,மலையாளம் என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் விளம்பரம் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பச்ச மாங்கா என்ற மலையாள படத்தில் நடித்தார் சோனா. அதில் அதீத கவர்ச்சி காட்டியதால் அதிகம் விமர்சிக்கப்பட்டார்.
ஏன் திருமணம் செய்யவில்லை?
தொடர்ந்து சேஸிங், பரமபதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிப்பதை நிறுத்தி விட்டதாக அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சோனா, 40 வயதான தான் ஏன் இதுவரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை என மனம் திறந்து பேசியுள்ளார்.
ஏமாற்றிவிட்டார்கள்
அதாவது, தனது வாழ்க்கையில் இரண்டு முறை காதல் குறுக்கிட்டுள்ளதாக கூறியுள்ள சோனா, ஒருவரை 6 வருடங்களும் மற்றொருவரை 7 வருடங்களும் உயிருக்கு உயிராக காதலித்ததாக கூறியிருக்கிறார். திருமணம் வரை சென்ற நிலையில் இருவருமே தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார் சோனா.
சுய சரிதை
இதனால் தனக்கு திருமணத்தின் மீதும் காதல் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள சோனா குழந்தையை தத்தெடுத்து வளர்க்க போவதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே தனது சுயசரிதையை எழுதி வருவதாக கூறிய சோனா தற்போது சுய சரியதையை எழுதி முடித்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
Recommended Video
முக்கிய ரகசியங்கள்
அதில் பலர் குறித்த பல முக்கியமான ரகசியங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை சோனா. லாக்டவுன் முடிந்த பிறகு புத்தகமாக தனது சுயசரிதையை வெளியிடும் பணிகள் தொடங்கும் என்றும் கூறியிருக்கிறார் சோனா.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?