Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் ஏழரையை கூட்டும் ஸ்ரீரெட்டி.. பவன் கல்யாணை தொடர்ந்து பிரபல அரசியல் தலைவர்களையும் சீண்டல்!
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி பிரபல அரசியல் தலைவர்களையும் சீண்டியிருக்கிறார்.
Recommended Video
கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ரீரெட்டி அதிகம் செய்திகளில் அடிபட்டு வருகிறார். ஃபேஸ்புக்கில் அதிகம் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
போட்டோக்களுக்கு அவர் பதிவிடும் கேப்ஷன்கள் போட்டோக்களை தாண்டி படுகவர்ச்சியாக உள்ளது. போட்டோக்களை பதிவிடுவதோடு மட்டும் நிறுத்தாமல் நடிகர் நடிகைகள் என பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் தரக்குறைவாக விமர்சிப்பார்.
வீடியோக்கள்
ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஸ்ரீரெட்டி, வழக்கத்தை விடவும் தற்போது பேஸ்புக்கில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி டிக்டாக் வீடியோவை வெளியிடும் ஸ்ரீரெட்டி, வீட்டில் என்ன செய்தாலும் அதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஜாலி பண்ண யாருமில்ல
ஊரடங்கு உத்தரவால் வெளியாக போக முடியாமல் தவித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. நேற்று பேஸ்புக்கில் குறிப்பிட்ட கருத்தில் ஹுக்கா இல்லை, வீடு இல்லை, ட்ரிங்க் இல்லை.. ஜாலி பண்ணவும் யாருமே இல்லை.. பேட் வெரி பேட் என்று கூறினார்.
உள்ளூர் அரசியல்வாதிகள்
எப்போதும் செக்ஸ் குறித்தே பேசி வரும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாணை கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி வருகிறார். இதுவரை உள்ளூர் அரசியல்வாதிகளை மட்டும் விமர்சித்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது தேசிய தலைவர்களையும் வம்பிழுத்துள்ளார்.
தவளை வாய்
அதாவது, கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தியை விளாசி கருத்து பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அவரது பதிவில் ராகுல்காந்தி உங்களுடைய தவளை வாயை மூடுங்கள், மோடி எங்களை நல்ல படியாக கவனத்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.
ஆதரவும் எதிர்ப்பும்
இதேபோல் மற்றொரு பதிவில் சந்திரபாபு நாயுடுவை சாடியிருக்கிறார். அதாவது, சந்திரபாபு நாயுடு, கேசிஆரும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய இரண்டு முதல்வர்களும் நல்ல முறையில் கையாள்கிறார்கள் நீங்கள் ரெஸ்ட் எடுங்கள் என்ற ரீதியில் மோசமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தொடர்பாக ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றது.