Just In
- 3 hrs ago
கஸ்தூரிராஜா கடன் பெற்ற விவகாரம்...ரஜினி பெயரை கோர்த்து விட்ட போத்ரா
- 3 hrs ago
எக்ஸ்க்ளூசிவ்: லெஸ்பியனாக நடித்ததற்கு பெருமைப் படுகிறேன்.. நடிகை ரெஜினா கசாண்ட்ரா பளிச் பேட்டி!
- 3 hrs ago
அரசியலில் ராதிகா.. இனிமே சித்தி இவங்கதான்! இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 3 hrs ago
சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்.. பொகரு பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட துருவா சர்ஜா!
Don't Miss!
- News
பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Finance
கண்ணீர் வரவழைக்கும் பிப்ரவரி மாதம்.. விறகு அடுப்பு, சைக்கிளுக்கு மாறிய மக்கள்..!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குலவை விட்டாரா? படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டமாகப் பொங்கல் கொண்டாடிய மும்பை ஹீரோயின்
சென்னை: கட்டில் படப்பிடிப்பில் மும்பை நடிகையான சிருஷ்டி டாங்கே, பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
தமிழில், அனந்தபுரத்து வீடு உட்பட பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் இ.வி.கணேஷ்பாபு. ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர், யமுனா என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்போது கட்டில் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஓவர் போதை... தாறுமாறாக கார் ஓட்டி மற்றொரு காரில் 'டமார்...' பிரபல ஹாலிவுட் நாயகியின் அம்மா கைது

சிருஷ்டி டாங்கே
இதில் அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் மாறன் உட்பட பலர் நடிக்கின்றனர். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.

எடிட்டர் லெனின்
பிரபல எடிட்டர் பி.லெனின் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தப் படம் இருக்கும் என்று கணேஷ்பாபு ஏற்கனவே கூறியிருந்தார்.

பொங்கல்
இந்நிலையில், இந்தப் படக்குழு, ஷூட்டிங் ஸ்பாட்டில் பொங்கல் கொண்டாடியுள்ளது. மும்பை பெண்ணான சிருஷ்டி டாங்கே, பொங்கல் கொண்டாடியதை படக்குழு ஆச்சர்யமாகப் பார்த்துள்ளது.

தனிச்சிறப்பு
இதுபற்றி இயக்குனர் கணேஷ்பாபு கூறும்போது, உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையை, சிருஷ்டி டாங்கே படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார்.

விரைவில் இசை
கட்டில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.