நெற்றியில் குங்குமம் வைத்தால் புருஷன் யாருன்னு கேட்குறாங்க.. வக்கில் உடையில் கொந்தளித்த வனிதா!
சென்னை: நெற்றியில் குங்குமம் வைத்தால் புருஷன் யார் என்று கேட்கிறார்கள் என படப்பிடிப்பு தளத்தில் இருந்தப் படியே கொந்தளித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.
Recommended Video
BB Jodigal -ல மரியாதை இல்லாம நடத்துனாங்க | Vanitha First Emotional Speech
நடிகை வனிதா விஜயக்குமார் என்றாலே சர்ச்சைதான் என்றாகிவிட்டது. எங்கு சென்றாலும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் ஒரு பிரச்சனை ஆகி விடுகிறது.
அண்மையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா சக போட்டியாளர்களுடன் எப்போதும் சண்டை சச்சரவு என இருந்து வந்தார்.


Click it and Unblock the Notifications











