Don't Miss!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வெறும் துண்டுடன் மட்ட மல்லாக்க படுத்திருக்கும் யாஷிகா.. பார்லரில் பாடி மசாஜ்.. வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் பார்லரில் பாடி மசாஜ் செய்துகொள்ளும் போட்டோ வைராலாகி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு 2016ஆம் ஆண்டு அறிமுகமானார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் அவருக்கு ஒரளவுக்கு பிரபலத்தை கொடுத்தது.
ஆனால் 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியே அவரை தமிழக மக்களிடையே பெரும் பிரபல மாக்கியது.
போட்டோ ஷுட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் மகத் மீது காதல் கொண்டு தனது பெயரை டேமெஜ் செய்துக் கொண்டார். பின்னர் தனது முதிர்ச்சியான பேச்சாலும் நடத்தையாலும் மக்களின் ஆதரவை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் கிடைத்ததே தவிர அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி கவனத்தை பெற்று வருகிறார்.
விமர்சிக்க கூட்டம்
ஆனால் போட்டோ ஷுட்டில் அவர் காட்டும் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடை, முன்னழகு, தொப்புள் என காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். நாள்தோறும் அவரது கவர்ச்சி போட்டோக்கள் வெளியாகி ரசிகர்ளுக்கு விருந்து படைத்து வருகிறது. அவரது போட்டோக்களை ரசிக்க ஒரு கூட்டம் இருந்தாலும் விமர்சிக்கவும் ஒரு கூட்டம் இருந்து வருகிறது.
அசராமல் காட்டுகிறார்..
யாஷிகாவின் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் எவ்வளவுதான் கழுவி ஊற்றினாலும் அசராமல் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக யாஷிகா ஆனந்தின் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாடி மசாஜ்
அதாவது நடிகை யாஷிகா ஆனந்த் உடம்பில் ஒரே ஒரு துண்டை மட்டும் கிடத்தி மல்லாக்க படுத்து இருக்கிறார். அவரது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. ஸ்பா டே என அந்த போட்டோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் பியூட்டி பார்லரில் பாடி மாசாஜ் செய்து கொள்ளும் போது எடுத்தப் போட்டோ அது என தெரிகிறது.
மியா காலிஃபா
யாஷிகா ஆனந்த் தற்போது முன்பு போல் இல்லாமல் மிகவும் மெலிந்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். யாஷிகா ஆனந்த்தின் கவர்ச்சியை பார்த்து அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என அழைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாஷிகாவின் கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், அவரை மியா காலிஃபா என அழைக்க, கோபமடைந்த யாஷிகா அவரை கெட்ட வார்த்தையால் திட்டியது குறிப்பிடத்தக்கது.