Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட தோழி.. சுயநினைவுடன் வாக்குமூலம் அளித்த யாஷிகா.. பரபரப்பு தகவல்!
சென்னை: கோர விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் சுயநினைவுடன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யாஷிகா.
வள்ளி செட்டி பவனி
இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் புதுச்சேரி சென்றார் யாஷிகா ஆனந்த். அன்று இரவு சென்னை அவர்கள் சென்னை திரும்பினர். யாஷிகா கரை ஓட்டி வர, அவரது தோழி வள்ளிசெட்டி பவனி முன்னாள் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
சாலையில் கவிழ்ந்த கார்
யாஷிகாவின் நண்பர்கள் சையது மற்றும் அமீர் ஆகிய இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். மகாபலிபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் கார் வந்த போது, வலது பக்கமாக திருப்பியுள்ளார் யாஷிகா ஆனந்த். அப்போது சென்டர் மீடியனில் மோதிய கார் சாலையில் கவிழ்ந்தது.
தூக்கி வீசப்பட்ட தோழி
இதில் யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவனி சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா படுகாயமடைந்தார். யாஷிகாவின் இடுப்பு, கை மற்றும் கால் எலும்புகள் முறிந்துள்ளன.
யாஷிகா குடிக்கவில்லை
தற்போது யாஷிகா ஆனந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சுயநினைவுடன் வாக்குமூலம்
அவர் சுய நினைவுடன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!