Don't Miss!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நோ மாராப்பு.. பாவாடை ஜாக்கெட்டில் உசுப்பேற்றிய பிரபல நடிகை.. ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்!
சென்னை: பிரபல நடிகையின் ஹாட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நார்னியாவின் தேவதையை போல் உள்ளீர்கள் என வர்ணித்துள்ளனர்.
Recommended Video
நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு அவரது நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். கவர்ச்சியும் டபுள் மீனிங் வசனங்களும் ததும்பிய இந்த படம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
வள்ளல்கள் அவதரிப்பதற்கான காலம் வந்துவிட்டது.. இயக்குனர் வசந்தபாலன் டச்சிங் லாக்டவுன் போஸ்ட்!
பல சர்ச்சைகள்
பின்னர் 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த யாஷிகா ஆனந்த், அந்த சீசனின் 5வது இடத்தை பெற்றார். யாஷிகா ஆனந்த் பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.
காதலி இருந்தபோதும்
அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனது சக போட்டியாளரான மகத்தை காதலித்தார். மகத்திற்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று அறிந்தும் அவரை காதலித்து சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானார்.
ஸ்டார் ஹோட்டல்
பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய யாஷிகா ஆனந்த், வெளியே வந்த பிறகும் அதே நெருக்கத்துடன் இருந்தார். தங்கள் ஃபிரன்ட்ஷிப் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து ஸ்டார் ஹோட்டலில் அதனை கொண்டாடினர்.
ஆண் நண்பர் லிப்லாக்
அதனை சோஷியல் மீடியாவில் லைவ் செய்தனர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் யாஷிகாவுக்கு லிப்லாக் கொடுத்தார். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் நேரலையானது. இதனால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டார்.
மீடூ புகார்
தொடர்ந்து இயக்குநர் ஒருவர் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் புகார் கூறினார். தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வரும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து மிரட்டி விட்டு வருகிறார்.
அடங்காத யாஷிகா
அவரது படுகிளாமரான போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரது அழகை வர்ணிக்கின்றனர். சிலர் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர். இருப்பினும் அடங்காத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
செம ஹாட்
அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் யாஷிகா. அதில் ஒல்லியாக உள்ள யாஷிகா ஆனந்த், வெறும் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்துள்ளார். தொப்புள் முன்னழகு என காண்பித்து கிக்கேற்றியிருக்கிறார்.
நார்னியா ஏஞ்சல்
மேலும் அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நார்னியா படத்தில் வரும் ஏஞ்சலுடன் அவரை ஒப்பிட்டுள்ளனர். இந்த உடையில் நார்னியாவின் ஏஞ்சலை போல் இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் என்ன கர்வ்ஸ் என வாயை பிளந்துள்ளனர்.