Don't Miss!
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'அருவி'க்கு மலர் டீச்சர் எவ்வளவோ பரவாயில்லை போலயே!!!
சென்னை: நடிகை அதிதி பாலன் தன்னை தேடி வந்த சுமார் 150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளாராம்.
அருவி படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் அதிதி பாலன். அதிதி என்ற பெயரை விட்டுவிட்டு அவரை ரசிகர்கள் அருவி என்றே அன்புடன் அழைக்கிறார்கள்.
ஒரே படத்தில் தூள் கிளப்பிய அதிதியை தங்களின் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விரும்புகிறார்கள். ஆனால் அம்மணியோ கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமாக உள்ளாராம்.
அருவி படம் மூலம் கிடைத்த பெயரை ஏதோ ஒரு படத்தில் நடித்து கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறாராம் அதிதி.
அவர் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிக்க வேண்டுமே என்பதற்காக அவசரப்பட்டு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று அதிதி தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்வது தான் கடினம் என்றார்கள். இனி யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள்.