Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சிம்பு படமா எடுக்கவிட்டார், பாடாய் படுத்தினார்: புலம்பும் ஏஏஏ இயக்குனர்
Recommended Video
சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தான் திட்டமிட்டபடி எடுக்க விடாமல் சிம்பு வம்பு செய்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
துபாயில் துவங்கி காசியில் முடியும்படி படம் எடுக்க திட்டமிட்டேன். ஆனால் சிம்பு என்னை திட்டமிட்டபடி படம் எடுக்க விடவில்லை.
அவர் தலையிட்டு ஏகப்பட்ட மாற்றம் செய்தார். முதல் படம் ஹிட் கொடுத்தேன்.
இரண்டாவது படத்தில் பெரிய நடிகரை ஒப்பந்தம் செய்ததால் அவர் சொல்வதை கேட்டு மாற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது. முன்பணம் கொடுத்த போது சிம்புவை ஒழுங்காக நடிக்க வைப்பது என் பொறுப்பு என அவரின் தந்தை தெரிவித்தார். ஆனால் அவர் சொன்னபடி செய்யவில்லை.
சிம்பு சரியாக ஷூட்டிங் வராததால் ஸ்ரேயா, தமன்னா காட்சிகளை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் அவர்களின் டேட்ஸ் வீணானது. இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம் என்றார்.