Don't Miss!
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
அடப்பாவமே.. இன்னொரு பிரபல இயக்குனருக்கும் கொரோனா.. வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை!
சென்னை: இயக்குநர் ராஜமவுலியை அடுத்து மற்றொரு இயக்குனருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருந்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வைரஸால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
கும்பகோணத்தில் 'ஜீ' பட ஷுட்டிங்கை திடீரென நிறுத்திய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தகவல்!
உலகம் முழுவதும்
இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
அமிதாப் பச்சன்
பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யாவுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஐஸ்வர்யா ராய்
கடந்த சில நாட்களுக்கு முன், குணமடைந்ததை அடுத்து ஐஸ்வர்யா ராய் வீட்டுக்குத் திரும்பினார். பிறகு அமிதாப்பச்சனும் திரும்பினார். அபிஷேக் பச்சனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொண்டார்.
இயக்குனர் தேஜா
இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனர் தேஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் வெப் சீரிஸ் ஒன்றை இப்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் வேறு யாருக்கும் பாதிப்பில்லை.
தெலுங்கில் ஜெயம்
இயக்குனர் தேஜா, ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர். தெலுங்கில் ஜெயம், சித்திரம், நுவ்வு நேனு, நிஜம், ஒக்க வி சித்திரம், நேனு ராஜு நேனு மந்திரி உட்பட பல படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளன. பல இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார், இயக்குனர் தேஜா.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!