Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
சென்னை: நடிகர் தனுஷ் கர்ணன பட இயக்குநர் மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.
3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்.. ரைஸாவுக்கு தோல் மருத்துவர் வார்னிங்!
இரண்டாவதாக நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்திற்கு பாராட்டு
பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது. இந்தப் படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஹீரோயினாக நடித்திருந்தார். படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இயக்குநர் மாரி செல்வராஜையும் தனுஷின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.
மூன்று முறை மாற்றம்
கொடியன்குளம் சம்பவத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்ட இந்தப் படம் பல சர்ச்சைகளிலும் சிக்கியது. இதன் காரணமாக படத்தில் மூன்று முறை மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்ணன் பட குழுவினர் மீண்டும் இணைய உள்ளனர்.
மீண்டும் இணைகிறோம்
இதனை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கர்ணனின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜூம் தானும் மீண்டும் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.
Recommended Video
அடுத்த ஆண்டு படப்பிடிப்பு
பிரிபுரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ஏற்கனவே மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கப்போவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?