Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விஜய்யை அடுத்து அஜீத் படத்திற்கு ட்யூன் போடும் அனிருத்
சென்னை: கொலவெறி புகழ் அனிருத் அஜீத்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
கொலவெறி பாடல் மூலம் பிரபலமான அனிருத் கோலிவுட்டில் பிசியான இயக்குனர்களில் ஒருவர். தனுஷ், சிவ கார்த்திகேயன், சிவா படங்களுக்கு இசையமைத்த அனிருத்துக்கு கத்தி மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை அவர் நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார். விஜய்யை அடுத்து அஜீத் படத்திற்கு இசையமைக்க விரும்பினார் அனிருத். என்னை அறிந்தால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அவர் கைநழுவவிட்டார்.
இந்நிலையில் சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து மீண்டும் இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையாம். இந்த படம் நகரத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளதாம். நகரத்திற்கு ஏற்ற துள்ளல் இசையை கொடுக்கவே அனிருத்துக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாம்.
அஜீத் இரண்டு மாதம் பிரேக் எடுத்த பிறகு சிவாவின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.