Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பட்ட அடி மறந்து, மீண்டும் படம் தயாரிக்க வருகிறது ஐங்கரன்!
இந்த முறை சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படத்தைத் தயாரிக்கப் போகிறதாம்.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா தற்போது 'சிங்கம் 2' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அந்தப் படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு கௌதம்மேனன் இயக்கும் படத்தில் இணைவார் என தெரிகிறது.
ஏற்கெனவே துப்பறியும் ஆனந்தன் என்ற தலைப்பில் இருவரும் படம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். இந்தப் படத்தை கவுதம் மேனனின் போட்டான் கதாஸ் தயாரிக்கும் என கூறப்பட்டது.
இப்போது ஐங்கரன் தயாரிக்கப் போவது துப்பறியும் ஆனந்தனையா அல்லது புதிய படத்தையா என்பது கவுதம் மேனன் சொன்னால்தான் உண்டு.
ஐங்கரன் நிறுவனம் புதிய படம் தயாரிப்பது இருக்கட்டும், ஏற்கெனவே தயாரித்த பெட்டியில் தூங்கும் களவாடிய பொழுதுகள் என்னாச்சு?