Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பள்ளி கட்டட உரிமையாளர் மீது ஐஸ்வர்யா தனுஷ் ரூ 5 கோடி மான நஷ்ட வழக்கு
சென்னை: ஆஸ்ரம் பள்ளி செயல்பட்டு வந்த கட்ட உரிமையாளர் மீது ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் ரஜினியின் மூத்த மகளும் பள்ளியின் செயலாளருமான ஐஸ்வர்யா தனுஷ்.
வாடகைப் பிரச்சினை என்று கூறி கிண்டியில் செயல்பட்டு வந்த லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்துக்குப் பூட்டுப் போட்டார் அதன் உரிமையாளர்.
ஆனால் வாடகைப் பிரச்சினையால் இப்படிச் செய்யவில்லை... அவர்களது குடும்பப் பிரச்சினையை பள்ளியின் நிர்வாகத்தின் மேல் சுமத்துவதாக லதா ரஜினி தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் கட்டட உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.
அதில், "தி ஆஸ்ரம் பள்ளி கட்டட உரிமையாளர் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். அவதூறு பரப்பும் ஆஸ்ரம் கட்டட உரிமையாளர் ரூ 5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும். உடனடியாக பூட்டை அகற்ற வேண்டும்," எனறு ஐஸ்வர்யா தனுஷ் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷின் இந்த முறையீடு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வருகிறது.