Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பள்ளி கட்டட உரிமையாளர் மீது ஐஸ்வர்யா தனுஷ் ரூ 5 கோடி மான நஷ்ட வழக்கு
சென்னை: ஆஸ்ரம் பள்ளி செயல்பட்டு வந்த கட்ட உரிமையாளர் மீது ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் ரஜினியின் மூத்த மகளும் பள்ளியின் செயலாளருமான ஐஸ்வர்யா தனுஷ்.
வாடகைப் பிரச்சினை என்று கூறி கிண்டியில் செயல்பட்டு வந்த லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி வளாகத்துக்குப் பூட்டுப் போட்டார் அதன் உரிமையாளர்.
ஆனால் வாடகைப் பிரச்சினையால் இப்படிச் செய்யவில்லை... அவர்களது குடும்பப் பிரச்சினையை பள்ளியின் நிர்வாகத்தின் மேல் சுமத்துவதாக லதா ரஜினி தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் கட்டட உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.
அதில், "தி ஆஸ்ரம் பள்ளி கட்டட உரிமையாளர் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். அவதூறு பரப்பும் ஆஸ்ரம் கட்டட உரிமையாளர் ரூ 5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும். உடனடியாக பூட்டை அகற்ற வேண்டும்," எனறு ஐஸ்வர்யா தனுஷ் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷின் இந்த முறையீடு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வருகிறது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!