twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா ராய் குழந்தைக்கு பெயர் 'ஆராத்யா பச்சன்'!

    By Shankar
    |

    அபிஷேக் பச்சா- ஐஸ்வர்யா பச்சான் தம்பதியினருக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ஆராத்யா என பெயர் சூட்டியுள்ளனர்.

    ஐஸ்வர்யா ராய் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து தங்களுக்கு ஆலோசனை சொல்லுமாறு ரசிகர்களையும் அமிதாப் குடும்பத்தினர் கேட்டு வந்தனர்.

    இந்த நிலையில், பிறந்து நான்கு மாதங்கள் கழித்து குழந்தைக்கு 'ஆராத்யா பச்சன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆராத்யா என்றால் மரியாதைக்குரிய, வழிபாட்டுக்குரிய என்று அர்த்தமாம்.

    ஆங்கிலத்தில் (Aa) என்று தொடங்கும்படியாக பெயர் இருக்க வேண்டும் என்று அமிதாப் குடும்பத்தினர் விரும்பியதால், பொருத்தமான பெயரை தேர்வு செய்ய இத்தனை நாள் காத்திருந்தனர்.

    'பேட்டி பி' என்று மீடியாக்களால் அழைக்கப்பட்டு வந்த குழந்தைக்கு அபிலாஷா என்று பெயரிடப்பட்டதாக முதலில் தகவல்கள் வந்தன.

    English summary
    Nearly four months after she was born, Aishwarya Rai and Abhishek Bachchan’s daughter finally has a formal name. And the Beti B’s formal name is Aaradhya Bachchan. Reports say the Bachchans have already got the name registered.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X