Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அழ வைத்த புகைப்படக் கலைஞர்கள்: அதிரடி முடிவு எடுத்த ஐஸ்வர்யா ராய்
மும்பை: புகைப்படக் கலைஞர்கள் தன்னை அழ வைத்ததை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு முடிவு எடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். உதடு பிளவுடன் இருந்த 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தார் ஐஸ்வர்யா ராய்.
அந்த குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டினார் ஐஸ்வர்யா ராய்.
ஆராத்யா
ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவையும் அழைத்து வந்திருந்தார். அப்போது புகைப்படக் கலைஞர்கள் ஆராத்யாவை புகைப்படம் எடுக்க போட்டி போட்டனர்.
கலைஞர்கள்
கத்தாதீங்க, குழந்தைகள் பயப்படுகிறார்கள். புகைப்படம் எடுத்தது போதும் என்று ஐஸ்வர்யா ராய் கூறியும் புகைப்படக் கலைஞர்கள் கேட்கவில்லை. இதையடுத்து ஐஸ்வர்யா ராய் அழுதுவிட்டார்.
போட்டோ
தான் பிரபலமாக இருப்பதால் ஆராத்யா கஷ்டப்படக் கூடாது என்று முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இதையடுத்து ஆராத்யாவை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை நிறுத்த முடிவு செய்துள்ளார் அவர்.
குழந்தை
சிறுமி ஆராத்யா ஏற்கனவே கேமராவுக்கு முன்பு அதிகம் தோன்றிவிட்டார். நடந்தது நடந்துவிட்டது இனி ஆராத்யாவை வெளி உலகின் கண்களில் காட்டக் கூடாது என்று தீர்மானித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
புகைப்பட்டம்
ஐஸ்வர்யா ராய் பார்ட்டிகள் முதல் விருது வழங்கும் விழாக்கள் வரை எங்கு சென்றாலும் ஆராத்யாவை அழைத்துச் சென்றார். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு கூட ஆராத்யாவை அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!