Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அழ வைத்த புகைப்படக் கலைஞர்கள்: அதிரடி முடிவு எடுத்த ஐஸ்வர்யா ராய்
மும்பை: புகைப்படக் கலைஞர்கள் தன்னை அழ வைத்ததை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு முடிவு எடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். உதடு பிளவுடன் இருந்த 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தார் ஐஸ்வர்யா ராய்.
அந்த குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டினார் ஐஸ்வர்யா ராய்.
ஆராத்யா
ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவையும் அழைத்து வந்திருந்தார். அப்போது புகைப்படக் கலைஞர்கள் ஆராத்யாவை புகைப்படம் எடுக்க போட்டி போட்டனர்.
கலைஞர்கள்
கத்தாதீங்க, குழந்தைகள் பயப்படுகிறார்கள். புகைப்படம் எடுத்தது போதும் என்று ஐஸ்வர்யா ராய் கூறியும் புகைப்படக் கலைஞர்கள் கேட்கவில்லை. இதையடுத்து ஐஸ்வர்யா ராய் அழுதுவிட்டார்.
போட்டோ
தான் பிரபலமாக இருப்பதால் ஆராத்யா கஷ்டப்படக் கூடாது என்று முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இதையடுத்து ஆராத்யாவை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை நிறுத்த முடிவு செய்துள்ளார் அவர்.
குழந்தை
சிறுமி ஆராத்யா ஏற்கனவே கேமராவுக்கு முன்பு அதிகம் தோன்றிவிட்டார். நடந்தது நடந்துவிட்டது இனி ஆராத்யாவை வெளி உலகின் கண்களில் காட்டக் கூடாது என்று தீர்மானித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
புகைப்பட்டம்
ஐஸ்வர்யா ராய் பார்ட்டிகள் முதல் விருது வழங்கும் விழாக்கள் வரை எங்கு சென்றாலும் ஆராத்யாவை அழைத்துச் சென்றார். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு கூட ஆராத்யாவை அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.