Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நம்மையும் காப்போம்... நாட்டையும் காப்போம்... விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னை : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Recommended Video
இதையொட்டி தமிழ் திரையுலகினர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டனர்.
மூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் !
இதைதொடர்ந்து தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை காக்கும்வகையில் தொடர்ந்து முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
நடிகர்கள் விழிப்புணர்வு
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக திரைத்துறையினரை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதையொட்டி நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டனர்.
விழிப்புணர்வு வீடியோ
இதேபோல தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கைகளை சுத்தமாக வையுங்கள்
வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ள அவர், தவிர்க்க முடியாமல் வெளியில் வரும்பட்சத்தில் இரண்டு மாஸ்க்குகளை அணியும்படியும் வலியுறுத்தியுள்ளார். மேலும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கியுள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவை வெல்வோம்
மேலும் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவை வெல்வோம் மக்களை காப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு திரைத்துறையினரை வைத்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துவது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?